அவர்களின் கேள்விகளை எதிர்கொண்ட ரஜினிகாந்த் கூறியதாவது; பாகிஸ்தான் நாட்டுக்குள் நுழைந்து அங்கிருக்கும் பயங்கரவாத முகாம்களை துவம்சம் செய்த இந்திய ராணுவத்துக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.
இந்த போரை மிக வலிமையாக, திறமையாக, மிக வீரியத்துடன் கையாண்டு கொண்டிருக்கும் பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், முப்படை அதிகாரிகள், முப்படை வீரர்கள் ஆகியோருக்கு என் மனமார்ந்த பாராட்டுகள்.
இவ்வாறு நடிகர் ரஜினிகாந்த் கூறினார்.