ஜனவரி 9ம் தேதி கடலூரில் நடக்கும் தேமுதிக மாநாட்டில் கூட்டணி குறித்து அறிவிப்போம் என தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா அறிவித்துள்ளார்.
2026 சட்டமன்றத் தேர்தல் கூட்டணி குறித்து அடுத்தாண்டு மாநாட்டில் அறிவிப்போம். 234 தொகுதிகளிலும் பொறுப்பாளர்களை நியமிக்கவுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.