சிறுநீரக கற்கள் கரையும் இந்த காயின் சாறு குடிப்பதால்
Top Tamil News June 01, 2025 09:48 AM

பொதுவாக இயற்கை  மருத்துவத்தில் நெல்லிக்காயின் பயன்பாடு அபரிதமானது .அதனால் நாம் இப்பதிவில் நெல்லிக்காயின் மருத்துவ குணங்கள் பற்றி காணலாம்
1.நெல்லிக்காயில் உள்ள விட்டமின் சி சத்து ஜலதோஷம் வராமல் காக்கும் .மேலும் இந்த காயில் தொற்று நோய்களை தடுக்கும் ஆற்றல் உள்ளது .
2.நெல்லிக்காயில் உள்ள கால்சியம் மூலம் நம் எலும்புகள் உறுதியாகும் .மேலும் சுகரை கட்டுக்குள் வைக்கும் ஆற்றல் உண்டு .
3. நெல்லிக்காயில் உள்ள 'வைட்டமின்-சி' நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து நம்மை காக்கிறது 

 
4.நெல்லிக்காயில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் செரிமான பிரச்சனைகளை குணப்படுத்துகிறது  
5.நெல்லிக்காய் சாற்றை அதிகாலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் சிறுநீரக கற்கள் கரையும்.
6. மேலும் நெல்லிக்காயில் உள்ள சில சத்துக்கள் நம்மை நாள் முழுவதும் உற்சாகமாக வைத்திருக்கும்.
7.மேலும் நெல்லிக்காய்  கண் பிரச்சனைகளைத் தடுக்கும்.
8.நெல்லிக்காயில் உள்ள பொருட்கள் கொலஸ்ட்ராலைக் குறைத்து எடையைக் குறைக்க உதவுகிறது.
9.நெல்லிக்காயில் உள்ள சத்துக்கள் முடி மற்றும் தோல் ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.