எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை உலக நாடுகளுக்கு விவரித்த அனைத்து கட்சி குழுவினர் டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்துள்ளனர்.
எம்பிக்கள், சசி தரூர், கனிமொழி, சுப்ரியா சுலே, ரவிசங்கர் பிரசாத், பைஜெயந்த் பாண்டா உள்ளிட்ட 7 பேர் தலைமையிலான அனைத்து கட்சி குழு 33 நாடுகளுக்கும் சென்று எல்லை தாண்டிய தீவிரவாதத்தை ஆதரிக்கும் பாகிஸ்தானின் செயல்பாடுகளை விவரித்தது குறிப்பிடத்தக்கதாகும்.