திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேற்காடு நகர இளைஞரணி ஏற்பாட்டில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டத்தில் அமைச்சர் நாசர் M.L.A அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர்,கழகத் தலைவர் அண்ணன் திரு மு க ஸ்டாலின் அவர்கள் ஆணைக்கிணங்க,மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் கழக இளைஞரணி செயலாளர் சகோதரர் திரு உதயநிதி ஸ்டாலின் அவர்களின் ஆலோசனைப்படி,திருவள்ளூர் மத்திய மாவட்டம் திருவேற்காடு நகர இளைஞரணி ஏற்பாட்டில் நடைபெற்ற நான்காண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில்மாண்புமிகு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்,திருவள்ளூர் மத்திய மாவட்டக் கழக செயலாளர்,அண்ணன் திரு ஆவடி சா.மு.நாசர் M.L.A அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இந்நிகழ்ச்சியில் நகர கழக செயலாளர் திருN.E.K.மூர்த்தி மாநில இளைஞரணி துணை செயலாளர் திரு பிரபு கஜேந்திரன் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் திரு சுரேஷ் குமார் மாவட்ட நிர்வாகிகள் திரு நரேஷ் குமார் திரு எத்திராஜ் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் திரு செந்தாமரை திரு கருணாநிதி திரு உமா மகேஸ்வரன் திரு அக்னி ராஜேஷ் திரு பிரியா குமார் மற்றும் நகர கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர் இக்கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நகர இளைஞரணி அமைப்பாளர் திரு அப்பு(எ) ஜெபராஜன் துணை அமைப்பாளர்கள் திரு நாராயணன் திரு சுரேஷ் திரு திவாகர் திரு நரேஷ் திரு சுதாகர் திரு குடியரசு ஆகியோருக்கு திருவள்ளூர் மத்திய மாவட்ட இளைஞரணி சார்பில் பாராட்டுகளை தெரிவித்துக்கொள்கிறோம்.