விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் மாநாடு நடத்துவதற்கு அனுமதி கேட்டு தவெக நிர்வாகிகள் காவல்துறையிடம் மனு அளித்துள்ளனர்.இது குறித்து விக்கிரவாண்டி காவல் துறை 21 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு இருந்தது. இந்த 21 கேள்விகளுக்கும் தவெக கட்சி விளக்கம் அளித்த நிலையில், மாநாடு நடைபெறும் தேதியை இன்று காலை 11.17 மணிக்கு தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க இருக்கிறார்.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா