இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “தூத்துக்குடி - திருச்செந்தூர் பிரதான சாலையில் உள்ள தூத்துக்குடி தலைமை அஞ்சலகத்தில் ஆதார் பதிவு மற்றும் திருத்த சேவைகள் இன்று செப்டம்பர் 15ம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 9.30 மணி முதல் மாலை 5.30 மணி வரை செயல்படும்.
அரசு அறிவுறுத்தலின்படி 10 ஆண்டுகள் நிறைவுற்ற ஆதார் அட்டையினை புதுப்பித்துக் கொள்ளவும் மேலும் பணிக்கு செல்வோர் மற்றும் பள்ளிக் குழந்தைகளின் ஆதார் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ளவும் பொதுமக்கள் இந்த சிறப்பு ஏற்பாட்டை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்” என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஆவணி மாத சிறப்புக்கள் , வழிபாடுகள், பண்டிகைகள்!
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்!
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா