நெல்லையில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்கள் சித்திரவதை; காலணியை மாணவி மீது வீசி கொடூரம்
மாய நிலா October 18, 2024 06:44 PM

திருநெல்வேலியில் நீட் பயிற்சி மையத்தில் மாணவர்களை பிரம்பால் கண்மூடித்தனமாக அடித்ததோடு மட்டுமின்றி, காலணியை வாசலில் முறையாக கழற்றி போடவில்லை எனக்கூறி, காலணியை மாணவி ஒருவர் மீது வீசிய ஜல் நீட் பயற்சி மைய உரிமையாளர் ஜலால் அகமது மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.