பொதுவாக மூளையில் ஏற்படும் குறைபாடு ,அதிக காய்ச்சல் ,உயர் ரத்த அழுத்தம் போன்ற காரணத்தால் வலிப்பு உண்டாகும் .அதனால் நாம் இப்பதிவில் வலிப்பு நோய்க்கான காரணம் பற்றியும் அதை குணமாக்கும் வழிகள் பற்றியும் காணலாம்
1.இந்த வலிப்பு வந்தோரின் அருகில் கூர்மையான ஆயுதம் இல்லாமல் பார்த்து கொளல் வேண்டும் .நீரிழிவு ,சிறுநீரக கோளாறு கூட வலிப்பு நோயை உண்டாக்கும் .
2.சில பரம்பரையில் கூட வலிப்பு வரும் .சில கர்ப்பிணிகளுக்கு ரத்த கொதிப்பு இருந்தால் அவர்களுக்கும் வலிப்பு வரும் வாய்ப்பு உண்டு ,.
3.வெள்ளை வெங்காயத்தின் சாறு எடுத்து 2 அல்லது 3 சொட்டு, வலிப்பு வந்தவரின் காதில் விட்டால் வலிப்பு அடங்கி ஆரோக்கியம் மேம்படும்
4.அண்டத்தைலத்தை தினமும் 2 வேளை 10 துளி தினம் தடவி வந்தால் வலிப்பு நோய் நீங்கி விடும்
5.இந்த வலிப்பு நோய் குணமாக ,இந்த நோய் உள்ளவர்கள் வெள்ளை பூசணிக்காயை அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்ளலாம். இது திடீர் திடீரென வலிப்பு ஏற்படுவதை குணமாக்கும் ஆற்றல் உள்ளது
6.வலிப்பு நோயுள்ளோர் தேங்காய் எண்ணையை அடிக்கடி குடித்து வர வலிப்பு குணமாகும்.
7.வலிப்பு நோயுள்ளோர் ,தினமும் துளசி இலையை வாயில் போட்டு மென்று விழுங்கி வந்தால்அடிக்கடி கை,கால் வலிப்பு ஏற்படுவது குறைந்து நிவாரணம் கிடைக்கும்