ஆரஞ்சு பழத்தினை அதிகம் சாப்பிட்டால் எந்த நோயெல்லாம் குணமாகும் தெரியுமா ?
Top Tamil News June 26, 2025 01:48 PM

பொதுவாக ஆரஞ்சு  பழத்தை அதிகம் உண்ணும் பெண்களுக்கு புற்று நோய் வரும் வாய்ப்பு குறையும் .இந்த பழத்தில் உள்ள நார்ச்சத்து நமக்கு மலசிக்கல் வராமல் காக்கும் ,மேலும் இது கொழுப்பை கரைத்து இதயத்திற்கு நலம் சேர்க்கும் ,மேலும் இந்த பழத்தின் நன்மைகளை பாக்கலாம் 
1. சிலரின் உடலில் செரிமான சக்தி குறைவாக இருக்கும் .அவர்கள்  ஆரஞ்சு பழத்தினை சாப்பிட்டால் எளிதில் ஜீரணம் ஆகும்.
2.மேலும் சிலருக்கு தொண்டையில் புற்று நோய் இருக்கும் ,அப்படி அந்த நோய் உடையவர்கள் வேறு எந்த உணவையும் சாப்பிட முடியாது.
3.அந்த புற்று நோயாளிகளுக்கு   ஆரஞ்சு சாற்றினை குடிக்க கொடுக்கலாம். இது அவர்கள் உடல் நலம் பெற ஓர் அருமருந்தாக செயல்படும் 
4.மேலும் சிலருக்கு இருதய நோய் இருக்கும் .அப்படி உள்ளவர்கள் ஆரஞ்சு பழத்தினை அதிகம் சாப்பிட்டால் எளிதில் சீக்கிரம் குணமடையலாம்.
5.மேலும் ஆரஞ்சு சாறு தாய்ப்பாலுக்கு இணையான அதிக ஊட்ட சத்துள்ள ஒரு உணவாகும்.
6.ஒரு ஆரஞ்சுப்பழம் மூன்று கப் பாலுக்கு இணையானது..அதனால் அதை அடிக்கடி சாப்பிடலாம் 
7.சிலர் சிறுநீர் கழிக்க முடியாமல் கஷ்டப்படுவார்கள் .அப்படி அவதியுறுப்பவர்கள் ஆரஞ்சு சாறுடன் இளநீர் சேர்த்து குடித்தால் சிறுநீர் தடைபடாமல் வந்து ,கிட்னி பிரச்சினையில்லாமல் இருக்கலாம் 

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.