மத்திய அரசு துறைகளில் 3,131 காலிப் பணியிடங்களை நிரப்புப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், திறமையும் இருப்பவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை ஒருங்கிணைந்த உயர்நிலைத் தேர்வு 2025 எழுத்துத் தேர்வுக்கான மத்திய அரசுப்பணியாளர் தேர்வாணையம்(எஸ்எஸ்சி) வெளியிட்டுள்ளது.
பணி: Lower Division Clerk (LDC), Secretariat Assistant (JSA)
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200
பணி: Data Entry Operator (DEO)
சம்பளம்: மாதம் ரூ.29,200 - 92,300
பணி: Data Entry Operator, Grade 'A'
சம்பளம்: மாதம் ரூ.25,500 - 81,100
காலியிடங்கள் : 3,131
தகுதி: பிளஸ் 2 தேர்ச்சி
வயதுவரம்பு: 18 முதல் 27-க்குள்
குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு உண்டு.
தேர்வு செய்யப்படும் முறை: இரண்டு கட்ட கணினி வழித் தேர்வு, சான்றிதழ்கள் சரிபார்ப்பு
தேர்வு நடைபெறும் இடங்கள்:
சென்னை, கோவை, மதுரை, திருநெல்வேலி, சேலம், திருச்சி மற்றும் வேலூர்
விண்ணப்பக் கட்டணம்: ரூ100 /-
கட்டணத்தை ஆன்லைனில் மூலம் செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: https://ssc.gov.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
முதல்கட்டத் தேர்வு நடைபெறும் தேதி: 8.9.2025 18.9.2025,
இரண்டாம் கட்டத் தேர்வு நடைபெறும் தேதி பிப்ரவரி-மார்ச் (2026)
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 18.7.2025
ஆயுள் முழுவதும் ரூ.52,000 ஓய்வூதியம்! எல்.ஐ.சி.யின் அசத்தல் திட்டம்!
வீடியோ! 5 அடி முதலையை விழுங்கும் மலைப்பாம்பு!!
வீடியோ! ராஜநாகத்துடன் ஆக்ரோஷமாக சண்டையிடும் கோழி!!
உங்க நட்சத்திரத்துக்கு லாபம் தரும் துறை எது