பிரபல இசையமைப்பாளர் அனிருத் தனக்கென்று தனிக் கூட்டத்தை வைத்திருக்கிறார். இந்நிலையில் ஒரு இசை நிகழ்ச்சியில் பங்கேற்று உற்சாகமாக பாடிக் கொண்டிருந்தபோது, அனிருத் தான் அணிந்திருந்த பிலேஸரை கழற்றி ரசிகர்கள் கூட்டத்தை நோக்கி வீசியுள்ளார். இதையடத்து அந்த பிலேஸரை கைப்பற்றுவதற்காக ரசிகர்கள் மத்தியில் கடும் போட்டி உருவானது. இதில் நான்கு பேருக்கு இடையே பிலேஸருக்காக தள்ளுமுள்ளு ஏற்பட்டது
இந்த சம்பவம் காணொலியாக பதிவு செய்யப்பட்டு சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக வைரலாகி வருகிறது. இந்த காணொலியைப் பார்த்த நெட்டிசன்கள், பிலேஸருக்காக ஏற்பட்ட சண்டை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.
View this post on Instagram
A post shared by Manjith R (@manjitheey_)