இது குறித்து தேர்வுத்துறை இயக்குநரகம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், "தமிழகத்தில் தனித் தேர்வர்களுக்கான 8ம் வகுப்பு பொதுத்தேர்வு கடந்த ஆகஸ்ட் 19 ம் தேதி முதல் 23ம் தேதி வரை நடைபெற்றது. இந்தத் தேர்வின் முடிவுகள் தேர்வுத் துறை இணையதளத்தில் (www.dge.tn.gov.in) இன்று செப்டம்பர் 20ம் தேதி மதியம் வெளியிடப்பட உள்ளது.
இதில், தேர்வர்கள் பதிவெண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண்களை அறிந்து கொள்ளலாம். இது குறித்த கூடுதல் தகவல்களை மேற்கண்ட இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம்' என்று செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
புரட்டாசி மாதத்தில் இத்தனை சிறப்புகளா? என்னென்ன வழிபாடுகள், பலன்கள் தெரியுமா?
காதலித்து கர்ப்பமாக்கிய காதலன்... கைக்குழந்தையுடன் காதலி தர்ணா