சென்னை வானிலை ஆய்வு மையம் திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், வேலூர், இராணிப்பேட்டை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களுக்கு மிக கனமழை எச்சரிக்கை விடுத்துள்ளது. மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.