பொதுவாக சிலர் வாயு மிகுந்த உணவுகளை இரவு நேரத்திலும் ,ஏன் நள்ளிரவு நேரத்த்தில் கூட சாப்பிடுகின்றனர் ,இதனால் செரிமான கோளாறு வந்து பலர் அல்லல் படுகின்றனர் .இந்த பிரச்சினையை எப்படி சரி செய்யலாம் என்று இப்பதிவில் நாம் காணலாம்
1.இந்த வாயு பிரச்சினைக்கு ஒரே தீர்வாக கிராம்பு உள்ளது ,இந்த கிராம்பில் பல நோய்க்ளை தீர்க்கும் ஆற்றல் உள்ளது .
2.தினம் 2கிராம்புடன் நமது நாளை தொடங்கினால் நம் உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும் 3.இதன்மூலம் எலும்புகளுக்கு வலிமை ,சுவாச கோளாறு நீக்கம் ,சுகர் நோய்க்கு தீர்வு ,செரிமான கோளாறுகளை குணப்படுத்தல் போன்ற நன்மைகள் உண்டு ,,
4.தினம் செரிமான கோளாறு உள்ளோர் ,உணவுக்குப் பிறகு ஒரு கிராம்பை வாயில் போட்டு மென்று சாப்பிடுவது வாயுவை நீக்கும்.
5.சில ஹோட்டலில் சோம்பு விதைகள் கொடுப்பர் ,இந்த சோம்பு விதையுடன் கஷாயம் வைத்து குடிப்பது நல்ல பலனைத் தரும்.
6.சிலர் வாயு கோளாறு ஏற்பட்டு அவஸ்தை படுவர் ,இதற்கு தேங்காய் நீர் வாயுவைக் குறைக்கவும் பயன்படுகிறது.