இந்த தேர்வில் தற்போது மாணவி ராஜேஸ்வரி தேர்ச்சி பெற்றிருந்த நிலையில் ஐஐடியில் உயர்கல்வி படிக்க தகுதி பெற்றார். இவரது தந்தை 2024 ல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தார்.
அவருடைய கனவை நினைவாக்கும் வகையில் மாணவி கடுமையாக படித்தார். தற்போது மாணவி ஐஐடி மெட்ராஸில் படிக்க இருக்கும் நிலையில் அவருக்கு வாழ்த்துகளும், பாராட்டுக்களும் குவிந்து வருகின்றன.