விபத்துக்குள்ளான விமானத்தில் பயணித்தவர்கள் யார்..?
Newstm Tamil June 12, 2025 10:48 PM

ஏர் இந்தியா நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: விபத்துக்குள்ளான போயிங் 787 - 8 விமானத்தில் 242 பயணிகள் இருந்தனர். அவர்களில்

169 பேர் இந்தியர்கள்

43 பேர் பிரிட்டனை சேர்ந்தவர்கள்

ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்

7 பேர் போர்ச்சுக்கல்லை சேர்ந்தவர்.

காயமடைந்தவர்களுக்கு அருகில் உள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

பயணிகள் தேவைக்காக 1800 5691 444 என்ற உதவி எண் செயல்படுகிறது. விபத்து தொடர்பாக எந்த விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பை வழங்குவோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.