நடிகர் சங்க கட்டடத்திற்கு அதிகம் செலவு செய்தால்தான், அதன் மூலம் அதிக வருமானம் ஈட்ட முடியும் என்றும், யார் வழக்கு போட்டாலும் கவலையில்லை என்றும் அவர்கள் கூறினர்.
இந்தியாவின் மிக உயரிய விருதான தாதா சாகிப் பால்கே விருது மோகன்லாலுக்கு கிடைத்திருப்பது மகிழ்ச்சி என்றும் அவர்கள் கூறினர்.