காமேனி உயிரிழப்புக்கு இளம்பெண் வாழ்த்து!
Dinamaalai March 02, 2026 02:48 PM

ஈரானில் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாக கைது செய்யப்பட்ட இளம்பெண் மோர்டிசியா ஆடம்ஸ், சித்ரவதைக்கு ஆளான பின்னர் கனடாவுக்கு தப்பிச் சென்றதாக தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கனடாவில் வசித்து வரும் அவர், கடந்த ஜனவரியில் ஈரான் தலைவர் காமேனிக்கு எதிராக நடைபெற்ற பேரணியில் பங்கேற்றதாக கூறப்படுகிறது.

View this post on Instagram

A post shared by Moneycontrol (@moneycontrolcom)