2019 ஆம் ஆண்டு அமெரிக்காவால் பயங்கரவாத அமைப்பாக அறிவிக்கப்பட்ட புரட்சிகர காவல்படை, கமேனியின் பதவிக் காலத்தில் ஈரானின் அரசியல், இராணுவம் மற்றும் பொருளாதார நிறுவனங்களில் தனது செல்வாக்கை கணிசமாக விரிவுபடுத்தியது. அதன் ஆதரவுடனேயே தற்போதுய் மொஜ்தாபா புதிய உச்சபட்ச தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.