உயிரிழந்த மூதாட்டிக்குக் குரங்கு அஞ்சலி... நெகிழ்ச்சி வீடியோ!
Dinamaalai April 02, 2026 12:48 AM

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூர் அருகே உயிரிழந்த 80 வயது மூதாட்டி ஒருவருக்குக் குரங்கு ஒன்று மனிதர்களைப் போலவே அஞ்சலி செலுத்திய நெகிழ்ச்சியான சம்பவம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அந்தப் பகுதியில் வசித்து வந்த நிர்மலா தேவி என்ற மூதாட்டி வயது முதிர்வு காரணமாகக் காலமானார். அவரது உடல் இறுதிச் சடங்கிற்காக வைக்கப்பட்டிருந்த போது, அங்கு வந்த ஒரு குரங்கு மூதாட்டியின் உடலைப் பார்த்துத் திகைத்து நின்றது.

View this post on Instagram

A post shared by India Today (@indiatoday)