இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்கள் வைத்திருக்க வேண்டிய சில முக்கிய ஆவணங்கள் உள்ளன. அதாவது ஆதார் கார்டு (Aadhaar Card), பான் கார்டு (PAN Card), வாக்காளர் அடையாள (Voter ID) அட்டை ஆகியவை முக்கியமானவையாக உள்ளன. இந்த ஆவணங்கள் இல்லை என்றால் பல்வேறு சேவைகளை பெற முடியாத சூழல் ஏற்படும். இந்த நிலையில், பான் கார்டு பயன்படுத்துவதில் சில முக்கிய மாற்றங்கள் அமலுக்கு வந்துள்ளன.
பான் கார்டின் முக்கியத்துவம் என்ன?ஒருவர் ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்திருக்க அனுமதி உள்ளது. இதன் காரணமாக ஒருவர் வைத்திருக்கும் அனைத்து வங்கி கணக்குகளையும் கண்காணிக்க பான் கார்டு உள்ளது. இதன் கீழ், ஒருவரின் அனைத்து வங்கி பரிவர்த்தனைகளையும் தெரிந்துக்கொள்ள முடியும். அதன் மூலம் சட்டத்திற்கு புரம்பான பரிவர்த்தனைகள் உள்ளதா, வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதா என்பதை மிக சுலபமாக தெரிந்துக்கொள்ள முடியும். இதன் காரணமாக தான் பல இடங்களில் பணம் செலுத்தும்போது பான் கார்டு கேட்கப்படுகிறது.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!
இனி இந்த 7 பண பரிவர்த்தனைகளுக்கு பான் கார்டு தேவையில்லைஇதையும் படிங்க : ரயில் பயணிகளுக்கு அதிர்ச்சி தகவல் – ரயில் நிலையங்களில் விற்கப்படும் உணவு விலை உயர்வு
மேற்குறிப்பிட்டுள்ள இந்த 7 மாற்றங்கள் தான் பான் கார்டு பயன்பாட்டில் அமலுக்கு வந்துள்ளது.