சென்னை, திருவொற்றியூரில் உள்ள தனியார் பள்ளி ஆய்வகத்தில் வாயுக் கசிவு ஏற்பட்டதில் சுமார் 35 மாணவர்கள் மயக்கம் அடைந்தனர். அவர்கள் அனைவரும் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். பாதுகாப்புக் கருதி பள்ளி மாணவர்கள் அனைவரையும் நிர்வாகம் வெளியேற்றி உள்ளது.