டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்கள் மீண்டும் 559 அதிகரிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்ட நிலையில், மொத்த பணியிடங்களின் எண்ணிக்கை 9491 ஆக உயர்ந்துள்ளது. இதமூலம் குரூப் 4 தேர்வர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
குரூப் 4 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும் என்று தேர்வர்களும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்த நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.