அந்த வகையில் தவெக தலைவர் விஜய் தனது எக்ஸ் வலைதளத்தில் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஓய்வறியா உழைப்பினை முதலீடாக்கி, உதிரத்தை உரமாக்கி. உறுதியை ஒற்றுமையைப் படிக்கற்களாக்கி எங்கள் வலிமை என எடுத்துக் காட்டி எடுத்த பணியை முடித்துக் காட்டி உலகிற்கு அச்சாணியாகத் திகழும் தொழிலாளர்களுக்கு எந்நாளும் உறுதுணையாய் நிற்போம்!
உழைப்பாளர் உரிமை காப்போம்! இந்த மே தினத்தில் உழைப்பாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகள்! என பதிவிட்டுள்ளார்.