இந்திய வான்படை பாகிஸ்தானின் லாகூர், ராவல்பிண்டி, இஸ்லாமாபாத் மற்றும் 3 விமானத்தளங்களை தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் இந்தியாவின் தலைநகரான டில்லியை குறிவைத்து ‛பத்தா' ஏவுகணை மூலம் தாக்குதல் நடத்தியது அதனை ஹரியானாவின் சின்ஸா அருகே இந்திய ராணுவம் சுட்டு வீழ்த்தியது.
400 கி.மீ, வரை சென்று இலக்கை தாக்கும் திறன் படைத்தது இந்த ‛பத்தா' ஏவுகணை என்பது குறிப்பிடத்தக்கது.