பொதுவாக உயரம் குறைவாக இருக்கும் சிலர் தங்களின் குறைவான உயரத்தை கண்டு தாழ்வு மனப்பான்மை கொள்கின்றனர் .இப்படி நினைப்போருக்கு உயரமாக வளர சில உயர்வான யோசனைகளை கூறுகின்றோம் .அதனை இப்பதிவில் படித்து பயன் பெறுங்கள்
1.ஒரு மனிதனின் உயரத்தில் 60-80% அவரின் பரம்பரை ஜீன்ஸால் தீர்மானிக்கப்படுகிறது,
2.மீதமுள்ள 40-20% மட்டும்தான் நம் கைகளில் உள்ளது என்று சுகாதார நிபுணர்கள் கூறுகிறார்கள்.ஆனால் ஒருவரின் 19 வயது வரை மட்டுமே அவரின் உயரம் கூடும்.
3.ஒருவருக்கு அவரின் வளரும் வயதில் உடலுக்கு போதுமான அளவு வைட்டமின்கள், தாதுக்கள் மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் வழங்கப்படவேண்டும்
4.அதனால் எலும்பு மற்றும் தசை வளர்ச்சிக்குத் தேவையான வைட்டமின் டி மற்றும் கால்சியம் ஆகியவற்றை சரியான அளவில் எடுத்துக்கொள்வது அவசியமான ஒன்று
5.ஒருவர் உயரமாக வளர வேண்டுமானால் போதுமான தூக்கம் இருக்க வேண்டும் ,மேலும் அவர் சரியான தோரணையில் தூங்குவது அவசியமான ஒன்று .
6.ஒருவர் உயரமாக வளர அவர் நிற்கும் போதும் முதுகுத்தண்டு நேராக இருக்க வேண்டும்,
.