பொதுவாக இன்றைய தலைமுறையினர் காய் கறிகளை ஒதுக்கி விட்டு ,துரித உணவுகளை அதிகம் எடுப்பதால் பல நோய்களுக்கு இளம் வயதிலேயே ஆளாகின்றனர் .அந்த வகையில் இப்பதிவில் பீர்க்கங்காய் சாப்பிடுவதால் நம் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் பற்றி பார்க்கலாம் .
1.நார்ச்சத்து மிகுந்த பீர்க்கங்காயை அடிக்கடி உணவில் சேர்த்துகொள்வதால்,பார்வை குறைபாடு உள்ளோருக்கு கண் பார்வை நன்றாக தெரியும்.
2.பல ஊட்டச்சத்துக்கள் மிகுந்த பீர்க்கங்காயை உணவில் சேர்த்து கொள்வதால் நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மேம்படும்.
3.பல் விட்டமின்கள் உள்ள இந்த காய் நம் வயிற்றில் அமிலச் சுரப்பு அதிகமாவதை தடுத்து வயிற்றில் புண்கள் வராமல் பீர்க்கங்காய் காக்கிறது.
4.மேலும் இந்த காய் நம் உடலை குளிர்ச்சியாக வைத்து கோடையில் உஷ்ண வியாதிகள் வராமல் காக்கிறது .
5.மேலும் பீர்க்கங்காய் சாறு குடிப்பது ,கல்லீரலை பாதிக்கும் மஞ்சள் காமாலை நோய்க்கு மருந்தாகும்.
6.மேலும் சிலருக்கு தோலில் நிறைய நோய்கள் வரும் .
7.இந்த தோல் நோயாளிகள் அடிக்கடி பீர்க்கங்காயை சேர்த்துகொண்டால் தோல் நோய்களில் இருந்து விடுபடலாம்.