சூப்பர்…!! தமிழகத்தில் இன்று இந்த மாவட்டத்திற்கு விடுமுறை… பள்ளி கல்லூரிகள் செயல்படாது… ஆட்சியர் அறிவிப்பு..!!
SeithiSolai Tamil June 09, 2025 03:48 PM

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள திருச்செந்தூரில் உலகப் பிரசித்தி பெற்ற திருச்செந்தூர் முருகன் கோவில் அமைந்துள்ளது. இங்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்வது உண்டு. இந்நிலையில் இன்று வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மற்றும் அரசு அலுவலகங்கள் இயங்காது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகிற 14-ஆம் தேதி அதாவது சனிக்கிழமை வேலை நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.