பேரழிவை ஏற்படுத்திய 1941ம் ஆண்டைப் போலவே, 2025ம் ஆண்டும் அதே துயரங்கள்! இரண்டு ஆண்டும் ஒரே காலண்டரா? செவ்வாயின் தீய தாக்கம்..பெரும் அதிர்ச்சி!
Tamilspark Tamil June 20, 2025 10:48 AM

1941ஆம் ஆண்டு உலகம் முழுவதும் பேரழிவுகளைச் சந்தித்த ஓர் இருண்ட ஆண்டாகும். அதுபோலவே, 2025ஆம் ஆண்டு தொடக்கத்திலிருந்தே பல அழிவுகள் மற்றும் பெரும் நெருக்கடிகளை சந்தித்துவருகிறது. இரண்டும் ஒரே மாதிரியான துயரங்களை, காலச்சுழற்சியில் கொண்டு வந்துள்ளன.

2025ல் தொடரும் பேரழிவுகள் 2025ல் தற்போதுவரை அரங்கேறிய முக்கிய பேரழிவுகள்:

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல்

மகா கும்பமேளாவில் ஏற்பட்ட நெரிசல்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து

தொடரும் ரயில் விபத்துகள்

உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள்: புயல்கள், வெள்ளம், பனிப்பாறை உருகுதல்

ஜோதிடர்கள் கூறுவது போலவே, இந்த ஆண்டு செவ்வாயின் தீய தாக்கம் காரணமாக பேரழிவுகள் அதிகம் நிகழும் என கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ரியல் ஹீரோ! சொந்த ஊருக்காக தனி ஆளாக இருந்து என்ன செய்துள்ளார் பாருங்க! 27 ஆண்டுகள் உழைப்புக்கு பின் கிடைத்த வெற்றி!

1941 மற்றும் 2025 காலெண்டர்கள் ஒரே மாதிரி

ஆச்சரியமாக, 1941ம் ஆண்டு மற்றும் 2025ம் ஆண்டு காலெண்டர்கள் ஒரே மாதிரியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், அந்த ஆண்டில் நடந்த நிகழ்வுகள் போலவே, இவ்வாண்டிலும் தொடர்ச்சியான துயர நிகழ்வுகள் இடம்பெறுவதாக மக்களில் அச்சம் ஏற்பட்டுள்ளது.

1941ல் நடந்த முக்கியமான நிகழ்வுகள்

அக்டோபர் 30: விமான விபத்தில் 14 பேர் உயிரிழப்பு

டிசம்பர் 7: பேர்ள் ஹார்பர் தாக்குதல், 2400 பேர் பலி

அமெரிக்கா, இரண்டாம் உலகப்போரில் நுழைந்தது

ஜெர்மனியின் சோவியத் யூனியன் தாக்குதல்

நாஜிகள் யூதர்களின் படுகொலை

பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட பல இடங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பு

2025ல் நிகழ்ந்த முக்கிய நிகழ்வுகள்

அகமதாபாத் ஏர் இந்தியா விமான விபத்து: 241 பேர் உயிரிழப்பு

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையிலான போர் தீவிரம்

காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல், அதற்குப் பதிலடி – ஆபரேஷன் சிந்தூர்

இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே போர் சூழ்நிலை

தைவான் – சீனா மற்றும் இஸ்ரேல் – ஈரான் இடையிலான பதற்றம்

உலகம் முழுவதும் இயற்கை பேரழிவுகள் – வெள்ளம், புயல், பனிப்பாறைகள் உருகுதல்.

1941ம் ஆண்டைப் போலவே, 2025ம் ஆண்டும் துயரங்களால் நிரம்பிய ஆண்டாக இருக்குமா? என்ற கேள்வி பலரிடமும் எழுந்து வருகிறது. காலெண்டர் ஒத்துப் போனாலும், மனிதனின் விழிப்புணர்வு மற்றும் ஒற்றுமைதான் இந்த ஆண்டை மாற்றும் சக்தியாக அமையக்கூடும்.

இதையும் படிங்க: நிலத்தைப் பார்த்தாலே பயம்! கடலிலே வாழ்க்கை, வீடாகும் மரப்படகுகள்! கடலிலே இறக்கும் அதிசய பழங்குடியினரின் வினோத தகவல்!

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.