இறுதிச் சடங்கில் சோகம்... தயிர் ரைத்தா சாப்பிட்ட 200 பேருக்கு ரேபிஸ் தடுப்பூசி… !
Dinamaalai December 30, 2025 01:48 AM

உத்தரப் பிரதேச மாநிலம் புடான் மாவட்டம் பிப்ரௌலி கிராமத்தில் நடைபெற்ற ஓர் இறுதிச் சடங்கில் வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட 200-க்கும் மேற்பட்டோர் ரேபிஸ் தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி நடந்த அந்த நிகழ்ச்சியில், கிராம மக்கள் பலர் கலந்து கொண்டு வழங்கப்பட்ட உணவை உட்கொண்டுள்ளனர்.

View this post on Instagram

A post shared by TCX.official (@tellychakkar)