ஈரானில் தீவிரம் அடையும் போராட்டம்… 2600 பேருக்கு மரண தண்டனை ?
Dinamaalai January 12, 2026 11:48 AM

 

ஈரான் நாட்டில் அரசுக்கு எதிரான மக்களின் போராட்டம் கடந்த ஆண்டு டிசம்பர் 28ம் தேதி தொடங்கியது. பணவீக்கம், அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு, பொருளாதார தேக்கநிலை காரணமாக மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 31 மாகாணங்களில் 100 நகரங்களில் இரண்டு வாரங்களாக போராட்டம் நீடித்து வருகிறது.

View this post on Instagram

A post shared by The Guardian (@guardian)