“ஐயோ பாவம்னு நினைச்சா!”.. மொபைல் பார்த்து ஷாக் கொடுக்குதே.. எலியின் அட்ராசிட்டி வீடியோ..!!!
SeithiSolai Tamil March 30, 2026 01:48 AM

பொதுவாக எலிப்பொறியில் ஒரு எலி சிக்கிக்கொண்டால், அதிலிருந்து தப்பிக்க அங்கும் இங்கும் ஓடிப் பெரும் பதற்றத்தையே காட்டும். ஆனால், இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், ஒரு குட்டி எலிப்பொறிக்குள் சிக்கியிருந்தும் துளியும் பயமில்லாமல் மிகவும் நிதானமாக மொபைலில் வீடியோ பார்த்துக் கொண்டிருக்கிறது.

அந்த எலிக்கு முன்னால் ஒரு மொபைல் போனை வைத்து, அதில் ‘ஓ மை பிரண்ட் கணேஷா’ (Oh My Friend Ganesha) பாடலை ஓடவிட்டுள்ளனர். அந்தப் பாடலை அப்படியே மெய்மறந்து, ஒரு ‘லாடு சாமி’ போல அமர்ந்து ரசித்துப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த எலியின் செய்கை நெட்டிசன்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by bhartiyalast24hrr (@bhartiyalast24hrr)