Wayanad Landslide | தொடர் மழையால் வயநாட்டில் நிலச்சரிவு! 20 பேர் பலி
GH News July 31, 2024 02:12 PM

கேரள மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. வயநாடு மாவட்டம் முண்டக்கை என்ற மலைப்பகுதியில் நள்ளிரவு 1 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டது. அங்கு பாதிக்கப்பட்டவர்களை மீட்கும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. அப்போது நிலச்சரிவு ஏற்பட்ட முண்டக்கை என்ற இடத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள  சூரல்மலை என்ற இடத்தில் 2வது நிலச்சரிவு ஏற்பட்டது.  இந்த  நிலச்சரிவில் சிக்கி தற்போது வரை 20 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். 30 பேர் மருத்துமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


 

© Copyright @2024 LIDEA. All Rights Reserved.