தேநீரில் ஏலக்காயை சேர்த்து குடித்தால் ஆண்களுக்கு என்ன நன்மை தெரியுமா ?
Top Tamil News June 06, 2025 10:48 AM

பொதுவாக  தேநீரில் சில மசாலாக்களை சேர்த்து குடித்தால் சில நன்மைகள் உண்டு .உதாரணமாக லவங்கபட்டை முதல் ஏலக்காய் வரை அந்த மசாலா வகைகள் ஆகும் .இது போல தேநீரில் எந்த பொருளை சேர்த்து குடித்தால் என்ன நன்மையென்று நாம் இப்பதிவில் பார்க்கலாம்
1.மேலும் கொத்தமல்லி தேநீர் ,க்ரீன் தேனீர் ,சுக்கு தேநீர் என்று பலவகை உண்டு .ஒவ்வொரு தேநீரில் ஒவ்வொரு மருத்துவ குணம் உள்ளது .
2.நாம் வீட்டில் அருந்தும் தேநீரை அப்படியே குடிக்காதிர்கள் ,அதில் கொஞ்சம் குங்குமப்பூ சேர்த்து குடித்தால்  பாலியல் உறவில் ஈடுபடுவதற்கான ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என பல ஆய்வுகள் கூறுகிறது .


3.மேலும் அந்த தேநீரில் சேர்க்கப்படும் குங்குமப்பூ விறைப்புத் தன்மையை அதிகரிக்க உதவுவதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது ,
4. மேலும் அந்த தேநீரில் அஸ்வகந்தாவை தேநீரில் சேர்ப்பது பாலியல் உணர்ச்சியை தூண்டும் என்றும் மேலும் பாலியல் ஆரோக்கியம் அதிகமாகும் என்றும் கூறப்பட்டுள்ளது  
5.மேலும் அந்த  தேநீரில் ஏலக்காய்யை சேர்த்து குடித்தால் அது , ஆண்களில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் சுரப்பை அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளது
6.இப்படி தேநீரில் மேற்சொன்ன பொருட்களை சேர்த்து குடிப்பது ஆண், பெண் இருவருக்கும் கருவுறும் தன்மையை மேம்படுத்துவதாகவும் கூறப்படுகிறது.

© Copyright @2025 LIDEA. All Rights Reserved.