தலைநகர் டெல்லியில் நடைபெற்ற கார் வெடிப்பு சம்பவம் பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த அப்பாவி மக்களின் மரணம் குறித்து த.வெ.க. தலைவர் தளபதி விஜய் ஆழ்ந்த அதிர்ச்சி மற்றும் வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.
இந்த துரதிர்ஷ்டவசமான தாக்குதலின் செய்தி தன்னை மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாகவும், எதிர்பாராத விதமாக நடந்த இந்த கோரச் சம்பவம் மனிதாபிமானத்தை குலைக்கும் ஒன்றாக உள்ளதாகவும் அவர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கும் அவர்களின் உறவினர்களுக்கும் தனது மனப்பூர்வமான இரங்கலைத் தெரிவித்த தளபதி விஜய், இந்த இக்கட்டான நேரத்தில் அவர்களின் துயரத்தில் தாம் பங்கெடுக்கின்றதாக வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
இதையும் பிடிச்சிருந்தா படிச்சு பாருங்க
லட்சத்துல கடன் இருந்தாலும் ஈஸியா தீர்க்கும் எளிய பரிகாரம்
ஐப்பசி மாசத்துல இந்த 6 ராசிக்காரர்களுக்கும் அதிர்ஷ்ட மழை
ஐப்பசியில இந்த 6 ராசிக்காரங்க யாருக்கும் ஜாமீன் கையெழுத்து போடாதீங்க
வாழ்வில் செல்வமும், அதிர்ஷ்டமும் கிடைக்க இதை மறக்காதீங்க!