காட்டுக்குள்ள இல்ல… பார்க்கிங் ஏரியாவுக்கே வந்தாச்சு… நிஜமாவே இது புலிக்குட்டியா?… சுற்றுலா பயணிகளுக்குக் கிடைத்த 'ஷாக்'… வைரலாகும் வீடியோ…!!!
SeithiSolai Tamil January 10, 2026 07:48 AM

ராஜஸ்தானின் புகழ்பெற்ற ரணதம்போர் தேசிய பூங்காவில், சிறுத்தைப்புலி குட்டி ஒன்று சுற்றுலாப் பயணிகளின் வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்த பகுதிக்குள் நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புகழ்பெற்ற ரணதம்போர் கோட்டைக்கு அருகிலுள்ள வாகன நிறுத்துமிடத்தில், ‘ரித்தி’ என்ற பெண் புலியின் குட்டியாகக் கருதப்படும் இந்த சிறுத்தைப்புலி, மதில் சுவரை ஒட்டி மிகவும் நிதானமாக நடந்து செல்வதைக் கண்ட சுற்றுலாப் பயணிகள் ஆச்சரியமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

மேலும் மனிதர்களின் நடமாட்டத்தைக் கண்டும் சற்றும் அஞ்சாமல் உலா வந்த அந்தக் குட்டியைக் கண்ட வாகன ஓட்டிகள், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் தங்களது வாகனங்களை மெதுவாகப் பின்னோக்கி நகர்த்தி பாதுகாப்பான தூரத்தை உறுதி செய்தனர்.

 

View this post on Instagram