சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்பட்டவர் வாணி போஜன். தெய்வமகள் சீரியலின் மூலம் பலரையும் சென்றடைந்தார்.
அசோக் செல்வன், ரித்திகா சிங் நடிப்பில் மிகப்பெரிய ஹிட்டான ‘ஓ மை கடவுளே’ திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகம் ஆன இவர் இன்று பிஸியான முன்னணி நாயகிகளுள் ஒருவராக உள்ளார்.
அதனைத் தொடர்ந்து ‘லாக்கப்’, ‘மலேஷியா டு அம்னீஷியா’, சூர்யாவின் தயாரிப்பில் ‘இராமே ஆண்டாலும் இராவணே ஆண்டாலும்’, ‘மிரள்’, ‘லவ்’, மற்றும் விக்ரம் பிரபுவுடன் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ எனத் பல படங்களில் நடித்துள்ளார்.
இந்த நிலையில் கருப்பு சேலை அணிந்து எட்த்த புகைப்படங்கள தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.