ஐபிஎல் சரித்திரமே மாறப்போகுதா? யாராலும் முடியாததை இவன் செய்வான்.. வைபவ் ஆட்டத்தைப் பார்த்துக் கெய்ல் சொன்ன அந்த 'பகீர்' கணிப்பு.. வைரலாகும் தகவல்..!!
SeithiSolai Tamil April 01, 2026 12:48 PM

மேற்கிந்தியத் தீவுகள் அணியின் அதிரடி மன்னன் கிறிஸ் கெய்ல், இளம் இந்திய வீரர் வைபவ் சூர்யவன்ஷியின் அபாரமான பேட்டிங்கை வெகுவாகப் பாராட்டியுள்ளார்.

வைபவ் விளையாடிய விதத்தைப் பார்க்கும்போது, ஐபிஎல் போட்டியில் தான் படைத்த 175 ரன்கள் சாதனையை முறியடிக்கக்கூடிய ஒரே வீரர் இவர்தான் என்று தோன்றுவதாகக் கெய்ல் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

“>

 

வைபவ் சூர்யவன்ஷி ஒரு மிகச்சிறந்த வீரர் என்று புகழ்ந்துள்ள கெய்லின் இந்த கருத்து, கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் வைரலாகி வருகிறது.

© Copyright @2026 LIDEA. All Rights Reserved.