"மாநில சுயாட்சிக்கான குழுவை அனைத்து மாநிலங்களும் அமைக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் அழைப்பு
BBC Tamil August 24, 2025 06:48 AM
- துபையில் இருந்து தூத்துக்குடிக்கு கப்பலில் கடத்தி வரப்பட்ட ரூ.4 கோடி வெளிநாட்டு சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
- கோவை விமான நிலையத்தில் சார்ஜாவிலிருந்து கடத்திவரப்பட்ட சுமார் ரூ.37 லட்சம் வெளிநாட்டு சிகரெட் பிடிபட்டுள்ளது.
- போரை முடிவுக்கு வர விடாமல் ரஷ்யா தடுப்பதாக யுக்ரேன் அதிபர் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
- தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
"மாநில சுயாட்சிக்கான குழுவை அனைத்து மாநிலங்களும் அமைக்க வேண்டும்" - மு.க.ஸ்டாலின் அழைப்பு